Header Ads



நாளை விசேட அமைச்சரவை - 2 விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட  அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும். 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படும் 

1 comment:

  1. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை,அவற்றின் விநியோகம் பற்றி ஆராய வேண்டும். ஆராய்ச்சி முடியாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்கள் அ்ல்லது ஆறு மாதங்களுக்காக நன்கு ஆராய வேண்டும். அவசியப்படின் இரண்டு வருடங்களுக்கு அத்தியாவசிய உ ணவுப் பொருட்கள் ஆராய்ச்சி உற்படுத்தப்பட்டு கருத்துக்களை பாராளுமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும். அப்போது பிரச்சினைகள் முடிவடைந்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.