பந்துலவுடன் தேநீர் அருந்திய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்கவும், அமைச்சர் டலசும் தனிமைப்படுத்தப்பட்டனர்
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகிய இருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட இருவரும் அமைச்சர் பந்துலவுடன் தேநீர் அருந்தியுள்ளனர் என்றும் தெரியவருகிறது.
Post a Comment