Header Ads



பேக்கரி பொருட்களின் விலை 100, 10, 5 ருபாய்களால் அதிகரிக்கிறது


எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்தார்.

1 comment:

  1. Arasaankam ethuku??? Sankame pothum......
    No need government....
    All decide for society...
    Stupid ...

    ReplyDelete

Powered by Blogger.