Header Ads



குர்பானுக்காக மாடுகளை அறுப்பதற்கு அனுமதிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்


கொழம்பு மேயர் ரோஸி சேனாநாயக்க  தலைமையில் நடைபெற்ற மாதாந்த மாநகர சபைக் கூட்டத்தில் குர்பானுக்காக மாடுகளை அறுப்பதற்கு அனுமதி வழங்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பிரதிமேயர் எம்.ரி.எம் இக்பால் தெரிவித்தார்.இதன்படி இன்று முதல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

NM Ameen 


No comments

Powered by Blogger.