Header Ads



மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் - சாணாக்கியன் Mp நேரில் சென்று பார்வை


மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி  மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை 3 ஆம் திகதி உரிய N95 முகமூடிகள் மற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் அவ்விடத்திற்கு நேரில்சென்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

No comments

Powered by Blogger.