மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் - சாணாக்கியன் Mp நேரில் சென்று பார்வை
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை 3 ஆம் திகதி உரிய N95 முகமூடிகள் மற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் அவ்விடத்திற்கு நேரில்சென்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
Post a Comment