Header Ads



சிரேஸ்ட கலைஞர் மானா மக்கீனுக்கு, பிரதமர் காப்புறுதியை வழங்கினார்


மேடை நாடகக் கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதித் தொகையை செலுத்தி 'ப்ரேகஷா விபத்து, மருத்துவம்,  அடங்கிய காப்புறுதித் திட்டம் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷவினால்  அலரி மாளிகை வைத்து வழங்கி வைக்கப்பட்டது. படத்தில் சிரேஸ்ட நாடக் கலைஞரும் எழுத்தாளருமான நாடக்கீர்த்தி  மானா மக்கீனுக்கும் பிரதம மந்திரி காப்புறுதியை வழங்கி வைப்பதனை படத்தில் கானலாம்.

அஷ்ரப் ஏ சமத்

No comments

Powered by Blogger.