Header Ads



கொரோனா மரணங்கள் 566 ஆக உயர்ந்தது - இன்று 5 பேர் உயிரிழப்பு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 ​பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.