மோடியின் வருகைக்கு எதிராக, வங்கதேசத்தில் கலகம் - இதுவரை 4 பேர் மரணம்
வங்காள தேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 4 பேர் பலி..
அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள பைத்துல் முகர்றம் என்னும் மசூதியில் இருந்து பேரணியாக கிளம்பியவர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு என தகவல்..
முதலில் ha zeen)
ReplyDelete( y) a i arrest panna வேண்டும் aval மோடி Agent