மாத்தளை, காத்தான்குடி பகுதிகளில் 2 பேர் கைது - அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டினார்களாம்
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment