Header Ads



20 நாள் குழந்தையின் ஜனாசா எரிப்பு - வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் விலகல்


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட 20 நாள் சிசுவை, பலவந்தமாக தகனம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இதனால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்தா கோடகொட விலகிக்கொண்டார்

No comments

Powered by Blogger.