Header Ads



ஶ்ரீலங்கா லெஜன்ட்ஸ் போராடி தோற்றது - இந்தியா 14 ஓட்டங்களால் வெற்றி


ஶ்ரீலங்கா லெஜன்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணயசுழற்சியை வென்ற ஶ்ரீலங்கா லெஜன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானத்தது.

20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை இந்தியா பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போராடி தோற்றது.

No comments

Powered by Blogger.