தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியரை தாக்கிய கொரோனா - இலங்கையில் சம்பவம்
இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.
கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
௮ன்மையில் சேலைன் திரவத்தை பல மில்லியன் கொள்கலன்களில் ௮டைத்து தடுப்பூசி மருந்து என்று விற்ற சம்பவம் சீனாவில் ௮ம்பலமாகியது. நிட்சயம் சீனர்களின் நன்பர்களாகிய நம்மவர்களும் ௮ந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது!
ReplyDeleteசீனா பரவா இல்லை இந்திய க ரா narisathikooddamilla naaythindrathalathaan வெறி aanaal இந்தியன் நரி vesathaarihal மோடி முதல்
ReplyDelete