முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் கூடிய போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Post a Comment