Header Ads



100 மில்லியன் ரூபாய் பெறுமதியான, போதைப்பொருளுடன் ஒருவன் கைது


நுகெகோட, கங்கொடவில பிரதேசத்தில் ஒரு தொகை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் இருந்து 5 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.