தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களில் இருந்து கடினப் போக்குடையவர்களை உருவாக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
பெரும்பான்மை மதவெறிக்கு அடிபணிந்து, முஸ்லிம்களால் அவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தமிழர்கள் இறந்தவர்களை நினைவுகூர முடியாது.
ஓ இலங்கை!
4 கருத்துரைகள்:
இலங்கை வைத்திய சங்கம் , மற்றும் Microbiology, Virology, Immunology உட்பட எத்தனை வைத்திய நிபுணர்கள் எவ்வளவு ஆதாரபூர்வமாக விளக்கினாலும் அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்க மாட்டோம். நாங்கள் குட நீரை ஆற்றில் வீசிக் கொரோனாவைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். தம்மிக்க பாணியைக் குடித்துக் கொரனாவைக் கட்டுப் படுத்துபவர்கள். கடும் போக்கு இனவாதப் பிக்குகள் சொல்வதையே நாங்கள் அமுல் படுத்துவோம். எங்கள் பிக்குகள் சொல்வது போல் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தே ஆக வேண்டும்.
மனிதத்thuvam perumpanmaielum ullathey
அராஜகம் அரஙகேஅரங்கே
அராஜகம் அரங்கேற்றம்
Post a comment