Header Ads



ஔடதத்தை வழங்கும் தினத்தை அறிவிக்கும்வரை எனது வீட்டிற்கு வர வேண்டாம்


கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தேசிய ஔடதத்தை மக்களுக்கு வழங்கும் தினத்தை அறிவிக்கும் வரையில் தனது வீட்டிற்கு வர வேண்டாம் என குறித்த ஔடதத்தை தயாரித்த கேகாலை தம்மிக பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். 

நேற்றைய தினம் அவருடைய வீட்டிற்கு ஔடதத்தை பெற்றுக் கொள்வதற்காக அதிகளவான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். 

இதன்போது அவர், ஔடதத்தை மக்களுக்கு வழங்கும் தினத்தை அறிவிக்கும் வரையில் தனது வீட்டிற்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.