Header Ads



உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ - 9 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்


கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. தீ இட்டவர்களையே சாரும்.

    ReplyDelete

Powered by Blogger.