Header Ads



புயல் அச்சுறுத்தல் - 75 ஆயிரம் பேர் இடப்பெயர்வு - நிவாரண மையங்களில் தங்கவைப்பு


புரெவி அச்சத்தால் திருகோணமலையில் 75 ஆயிரம் பேர், நிவாரண மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.