46 நாள் குழந்தை கொரோனாவுக்கு மரணம் - உடல் எரிக்கப்பட்டது, தந்தைக்கு பொசிட்டிவ், தாய்க்கு நெகட்டிவ்
46 நாட்கள் மட்டுமே நிறைவடைந்த குழந்தையொன்று இன்று வெள்ளிக்கிழமை, 18 ஆம் திகதி கொழும்பில் மரணமடைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.
அந்தக் குழந்தையின் உடல் உடனடியாகவே இன்று -18- பின்நேரம் பொரளையில் எரிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு பொசிட்டிவ் எனவும், தாய்க்கு நெகட்டிவ் பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாகவும், குடும்பத்தினர் மோதர பகுதியில் வசிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman, Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
What happened to the decision about freezing the corpses until a decision is reached?
ReplyDelete