தென்கொரியாவில் இலங்கையர் மரணம் - இணையத்தில் இறுதிக் கிரியை
கொரியாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இலங்கையரின் இறுதி கிரியை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி உயிரிழந்த குறித்த இலங்கையரின் இறுதி கிரியை இலங்கையில் இணைய மத வழிப்பாட்டிற்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
3 வருட காலங்களாக கொரியாவில் பணியாற்றிய வெலிகேபல, கெலேகம்மன பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிலவும் கொரோனா பரவலுக்கு மத்தியில் சடலத்தை இலங்கைக்கு கொண்டு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் கொரியாவில் உள்ள இலங்கை நண்பர்களின் உதவியுடன் ஊஹான் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக குடும்பத்தினர் இறுதி அஞ்சலியையும் மத வழிப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்
Post a Comment