Header Ads



கொரோனாவினால் இதுவரை, எரிக்கப்பட்ட 8 முஸ்லிம்கள் (முழு விபரம்)


இலங்கையில் 01.11.2020 வரை 20 பேர் கொரோனா தொற்றினால் மரணித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது 

இவர்களுள் வபாத்தான 8 பேர் எமது முஸ்லிம்கள் சகோதர்ர்கள்


1) மார்ச் 30, நீர்கொழும்பை சேர்ந்த 64 வயதுடைய முஹம்மத் ஜமால் (இலங்கையில் 2ஆவது)


2) ஏப்ரல் 02, மருதானையை சேர்ந்த, 73 வயதுடைய,  முஹம்மத் யூனுஸ் (இலங்கையில் 3ஆவது)


3) ஏப்ரல் 08, கல்கிஸ்ஸையை சேர்ந்த 44 வயதுடைய அல்ஹாஜ் உம்ரித் (இலங்கையில் 7ஆவது)


4) மே 05, கொழும்பு - 15 ஐ சேர்ந்த, 52 வயதுடைய பாத்திமா றினோஸா  (இலங்கையில் 9ஆவது)


5) ஆகஸ்ட் 23, பறகஹதெனியவை சேர்ந்த, 47 வயதுடைய பாத்திமா றிபானா (இலங்கையில் 12ஆவது)


6) அக்டோபர் 25, கொழும்பு - 02 ஐ சேர்ந்த, 70 வயதுடைய முஹம்மத் ரபீக் (இலங்கையில் 16ஆவது)


7) அக்டோபர் 27, கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த, 19 வயதுடைய  முஹம்மத் மின்ஹாஜ் (இலங்கையில் 18ஆவது)


8) அக்டோபர் 31, கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய உம்முல் ஹஸீரா (இலங்கையில் 20ஆவது)

1 comment:

Powered by Blogger.