Header Ads



இதுவரை 13 முஸ்லிம்களின், ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன - ஆசாத் சாலி



இலங்கையில் இன்று -05- வியாழக்கிழமை 5 ஆம் திகதிவரை கொரோனா தொற்றுள்ளதாக குறிப்பிட்டு 13 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவொன்றின் மூலமே அவர் இத்தகவலை குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.