Header Ads



பரிசோதனை முடிவுகளுக்காக, காத்திருக்கும் 11 ஜனாசாக்கள்


கொழும்பில் கடந்த 48 மணித்தியாலங்களில், மரணித்த 11 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பீசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக அறிய வருகிறது.

இவற்றில் சில ஜனாசாக்கள் 3 நாட்களுக்கும் மேலாக, வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்மித்த தினங்களில், அதிகமான முஸ்லிம்கள் கொரோனாவால் மரணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது

3 comments:

  1. முஸ்லிம்கள் மரணித்த பின்பே கொரோனா பொசிடிவ் ஆக மாற்றப்படுகிறது. இதுதான் உண்மை. இது ஒரு சூழ்ச்சி நடைபெறுகிறது.

    ReplyDelete
  2. அதென்ன கொரோனாவினால் முஸ்லிம்கள் மட்டும்தான் மறனிக்கிரார்கள் என்பதை பார்க்கும் போது சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் யாஅல்லாஹ் முஸ்லிம்களை பாதுகாப்பாயாக மரனித்தவர்களுக்கு சொர்க்கத்தை கொடுப்பாயாக இதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு அழிவை கோடுப்பாயாக அழித்துவிடுவாயாக

    ReplyDelete

Powered by Blogger.