அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று -22- நடைபெற்றதுஇதன்போது வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதன் பொருள் இவர் நாட்டின் எதிர்கால நலனுக்காக வாக்களிக்கவில்லை என்பதல்ல, மாறாக, தான் இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அதிகாரமிக்க உதவி பிரதமர், அமைச்சர் பதவி எதுவும் கிடைக்காமையால் வந்த காழ்ப்புணர்ச்சி மடடும்தான்.
ReplyDelete