Header Ads



வாக்கெடுப்பில் மைத்திரி பங்கேற்கவில்லை


அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று -22- நடைபெற்றது


இதன்போது வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. இதன் பொருள் இவர் நாட்டின் எதிர்கால நலனுக்காக வாக்களிக்கவில்லை என்பதல்ல, மாறாக, தான் இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அதிகாரமிக்க உதவி பிரதமர், அமைச்சர் பதவி எதுவும் கிடைக்காமையால் வந்த காழ்ப்புணர்ச்சி மடடும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.