Header Ads



கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 9081 ஆக உயர்ந்தது


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் இதுவரை 9081 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் 4987 பேர் நாட்டின் பல்வேறு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 4075 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.