Header Ads



மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியிலிருந்து 14 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு

எமது கல்லூரியின் ஆண்கள் பிரிவிலிருந்து 2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுள்  14 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது


அஷ்ஷெய்க் ஏ.டபிள்யூ.எம். றிசாத்

பொதுச் செயலாளர் - நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி

மூதூர்



1 comment:

  1. இந்த செய்தியைக் கேட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதே நேரம் மதரஸா நிர்வாகிகளிடம் நாம் பணிவாக வேண்டிக் கொள்வது தயவு செய்து இது போன்ற செய்திகளை பகிரங்கப்படுத்த வேண்டாம். அதன் இறதி விளைவு நிச்சியம் எமது மாணவர்களைப் பாதிக்கும். எனவே அவற்றை தனிப்பட்ட ரீதியில் வைத்துக் கொள்ளுங்கள். இனத்துவேசிகள் வாயுக்கு அவல் தேடிக்கொணடிருக்கும் காலமிது.

    ReplyDelete

Powered by Blogger.