Header Ads



எனது அரசாங்கத்திலிருந்த தீவிர, வலதுசாரிகளால் நான் பாதிக்கப்பட்டேன் – சிறிசேன


முன்னாள் பிரதமர் எஸ்டபில்யூஆர்டிபண்டாரநாயக்கபோன்று நானும் தீவிரவலதுசாரிகளால் பாதிக்கப்பட்டவன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.


பண்டாரநாயக்கவை நாட்டிற்கு தலைமைதாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள் மூன்றுவருடங்களின் பின்னர்அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என சிறிசேன தெரிவித்துள்ளார்.


எனது அரசாங்கத்திலிருந்து அதிதீவிரவலதுசாரிசக்திகள் என்னை சுடாத போதிலும் எனது அதிகாரத்தினை கைப்பற்றியதன் மூலம் அவர்கள் என்னைகொலை செய்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. big liar....All true will come soon....My3....!!!!

    ReplyDelete

Powered by Blogger.