அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில், நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.இதனால் நாடாளுமன்றில் பரபரப்பான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
PEYAREY ETHIRTHARAPPU, ETHUVAAKA IRUNDAALUM, ETHIRPATHUTHAN AVARKALUDAYA
ReplyDeleteKADAMAI. ATHANAI SHARIAAKA NIREIVETRUKIRAARKAL.
INNUM PATHU VARUDANGALUKKU ETHIRTHUKONDEY IRUPPAARKAL.