Header Ads



40ஆவது திருமண நாளை கொண்டாடும் ஜனாதிபதி கோத்தா

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அயோமா ராஜபக்ஷ ஆகியோரின்  40ஆவது வருடத் திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.

இது குறித்து ஜனாதிபதி கோத்தா தனது டுவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“40 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளிலிருந்து – அன்பான மனைவியாக, பாசமான தாயாக, நல்லதொரு நண்பியாக – என்னோடு நிழலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களே, என் வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம்!” இவ்வாறு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.