முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment