Header Ads



அடித்துக்கொல்லப்பட்ட முஸ்லிம் சகோதரருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தம்பலகாமம் பகுதியில் அண்மையில் வீடொன்றை பரிசோதிக்கச் சென்ற 5 பிள்ளைகளின் தந்தையான பளீல் உலக்கையொன்றால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச்சம்பவத்தில் மரணமானவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்குடன் இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்ட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.