'வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாமல் ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா நேர்காணலை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொண்டார் என்பது குறித்து ஒவ்வொரு இலங்கையரும் பெருமைப்பட வேண்டும்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
Post a Comment