காஸாவை இருளில் மூழ்கடித்தது இஸ்ரேல்
காசாவிற்கான முழுமையாக மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் அனைத்துவிதமான முறைகளையும் கையாளவுள்ளதாக இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் காசாவிற்கான அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் இடைநிறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment