Header Ads



இலங்கை பழங்கள் மீது குறிவைத்த சீனா - 1.5 மில்லியன் டொலர்களை கொட்டியது - 9 சீன வல்லுநர்கள் களமிறக்கம்


சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ், இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 


9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று , அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு 


இலங்கையின் சக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. 






No comments

Powered by Blogger.