Header Ads



இன்று ரணிலுக்கு கிடைத்த வெற்றி


 பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை 19 ஆம் திகதி, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.



1 comment:

  1. இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்த தீர்ப்பு தான்.

    ReplyDelete

Powered by Blogger.