Header Ads



தூர பிரதேச ஆசிரியர்கள், பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை


தூர பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் நாளை  (20) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

9 மாகாணங்களிலுமுள்ள கஷ்டப்பிரதேசங்களிலுள்ள அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் கலந்துரையாடியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.