பலஸ்தீன மக்களின் நிலங்களை, ஆக்கிரமித்தவன் சுட்டுக்கொலை
-Abu Ariya-
ற்போதைய யூத தலைவன்களில் ஒருவனும் முஸ்லிம்களின் நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமிப்பதில் தீவிரமாக செயற்பட்டு வந்தவனுமாகிய மீகாயில் மார்க், தென் கலீல் பிரதேத்தில் 2ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
இவன் மொசாத்தின் தற்போதைய தலைவனாகிய யூசி கோஹினின் சாச்சாவும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் பலாத்கார பிரவேசத்தை அடிக்கடி தூண்டும் லிக்குயிட் கட்சியினுடைய முக்கியஸ்தனுமாவான். இவனது இழப்பை தாங்க முடியாத இஸ்ரேல் ஊளையிட்டு அழுகிறது.
இவனுடைய இழப்பு யூதர்களின் நரம்பு நாளங்களை ஆட்டம் காணச் செய்துள்ளதோடு, ஆக்கிரமிப்பாளர்களினது உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற நிலையை உண்டாக்கியிருக்கிறது.
வாழ்க பலஸ்தீன்
Alhamdulillah. It is great one
ReplyDeleteAllahu Akbar!!
ReplyDeletealhamdhulillah
ReplyDeleteலஃனதுல்லாஹி அலைஹி
ReplyDeleteallahu akbar......
ReplyDelete