Header Ads



யாழ்ப்பாண தேர்தல் வாக்களிப்பு - ஒஸ்மானியா கல்லுரியில் வாக்குச்சாவடி (படங்கள்)

(பாறூக் சிகான்) 

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குபதிவுகள்  இன்று காலை முதல் நடைபெறுகின்றது யாழில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.





No comments

Powered by Blogger.