அல்லாஹு அக்பர்.அல்லாஹ், மன்னார் அநீதிபதிக்கும், அக்கிரமக் காரர்களுக்கும் உரிய தண்டனையை வழங்கப் போதுமானவன்.அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.நோன்போடு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சிரமம் பாராமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமூக அக்கறை உள்ள நன்னெஞ்சங்களைஅல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
இவ்வளவு நடந்தும், உலமா சபையின் குரலைக் காணவில்லையே????உலமா சபை, கழுவுற நீரில் நழுவுற மீனாக இருக்கக் கூடாது, உறுதியாக செயல்பட வேண்டும் என்று முழு நாட்டு முஸ்லிம்களும் எதிர்பார்க்கின்றார்கள்.
அல்லாஹு அக்பர்.
ReplyDeleteஅல்லாஹ், மன்னார் அநீதிபதிக்கும், அக்கிரமக் காரர்களுக்கும் உரிய தண்டனையை வழங்கப் போதுமானவன்.
அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.
நோன்போடு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சிரமம் பாராமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமூக அக்கறை உள்ள நன்னெஞ்சங்களைஅல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
இவ்வளவு நடந்தும், உலமா சபையின் குரலைக் காணவில்லையே????
ReplyDeleteஉலமா சபை, கழுவுற நீரில் நழுவுற மீனாக இருக்கக் கூடாது, உறுதியாக செயல்பட வேண்டும் என்று முழு நாட்டு முஸ்லிம்களும் எதிர்பார்க்கின்றார்கள்.