Header Ads



நோன்பென்பது அரச மாளிகைகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது


நோன்பென்பது வெறும் நம்பிக்கை சார்ந்த அனுஷ்டானமல்ல. அல்லது அது வெறும் தனிமனிதன் சார்ந்த அணுஷ்டானுமுமல்ல. மாறாக அது ஒரு சமூகம் சார்ந்த கடமை.

நோன்பு போன்ற ஒரு மார்க்க அணுஷ்டானம் மாற்று மதங்களில் காண முடியாது. நேன்பானது ஆன்மிக வழிபாட்டையும், ஆத்துமானந்த உணர்வையும் ஒருங்கிணைக்கிறது. நோன்பு பலமான மற்றும் இயற்கையான ஒரு பயிற்சிப் பட்டறையாகும்.

நோன்பென்னும் உண்ணாவிரத வழிபாடு, அரச மாளிகைகளிலும் கடைப்பிடிக்கப் படுகிறது, அடிமட்ட மக்களின் குடிசைகளிலும் கடைப்பிடிக்ப்படுகிறது. படித்த ஞானிகளாலும் கடைப்பிடிக்கப் படுகிறது, பாமர மக்களாலும் கடைப்பிடிக்கப் படுகிறது.

✍
அலி இஸ்ஸத் பெகோவிச்
✍
தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.