Header Ads



மண்ணின் சொந்தக்காரர்கள், வற்தேறு குடிகளான ஆக்கிரமிப்பாளர்களினால் படுகொலை


இந்தப் படத்தில் உள்ள அனைவரும் காசாவை சேர்ந்தவர்கள். அந்த மண்ணில் பிறந்த, அதன் சொந்தக்காரர்கள். இவர்கள் தமது தாயகத்தில் வாழ நினைத்தனர். எனினும் வற்தேறு குடிகளான ஆக்கிரமிப்பாளர்கள், இவர்கள் அனைவரையும் படுகொலை செய்து விட்டனர்.

No comments

Powered by Blogger.