ஏறாவூர் ஹைறாத் மகளிர் இஸ்லாமிய, கலாபீடத்தின் 13 பேர் பல்கழைக்கழகம் தெரிவு
கடந்த வருடம் (2020) நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய முழு நேர மாணவிகளில் 13 பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு கல்லூரிக்கு கௌரவத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். இவர்களுள் 06 பேர் மூன்று பாடங்களிலும் "A" தர சித்தியை பெற்றுள்ளார்கள்.
அத்தோடு மற்றும் பல மாணவிகள் கல்விக்கல்லூரிகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும், நமது கல்லூரியிலேயே தமது பாடங்கள் அனைத்தையும் முழுமையாய் கற்று முதல் தடவையிலேயே முத்திரை பதித்த, கல்லூரியின் முதலாவது Batch மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை, பகுதி நேரப் பிரிவில் கற்ற 03 மாணவிகளும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருக்கிறார்கள்.
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!
Maasha Allah
ReplyDelete