Header Ads



என் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை, சிறுத்தைகளைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப் போகிறேன் - சஜித்

தன்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை, இலங்கையில் காணப்படும் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ​பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுத்தைகளுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சஜித் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி “சிறுத்தைகளுக்கான வேலைத்திட்டம்” ஆனது, அழிவடைந்துவரும் சிறுத்தைகளைக் காப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.