Header Ads



விகாராதிபதியின் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தினால், இளம் பிக்கு வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை நேற்று முன்­தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பாதிக்­கப்­பட்ட இளம் பிக்­குவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் கேகாலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 

பாதிக்­கப்­பட்ட இளம் பிக்கு 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் துற­வ­றத்தில் இணைந்து கொண்ட 13 வய­தான ஒரு­வ­ராவார்.

7 comments:

  1. திரு.ரஞ்ஞன் சொன்னது நூறு வீதம் உண்மை என்பது அனைவருக்கும் இப்போது கொஞ்ஞம் கொஞ்ஞமாக வெளிப்படுகிறது.

    ReplyDelete
  2. Very Dangerous situation. Need to fix age limit to Join Monk hood to prevent this kind of Child abuses.

    ReplyDelete
  3. பிக்கு ஆவதற்கு முதல் இவர்களுக்கு தடை அந்த தடை போட்விட வேண்டும் யாரை எப்படி பார்த்தாலும் உசும்ப முடியா நிலை வர வேண்டும்

    ReplyDelete

  4. அல்லாஹ் கொடுத்த இயற்கை வாழ்வுக்கு முரண் பட்டால் இதுதான் நடக்கும்.
    பார்த்திருங்கள் இன்னும் குப்பைகள்
    வெளியேறும்

    ReplyDelete
  5. ANICHAA WATHA SANKAARAA.

    ReplyDelete

Powered by Blogger.