Header Ads



'பிரதமர் பதவியில் ரணில் இருந்தால், எதிர்காலத்தில் இந்நாடு இருக்காது'

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்துவருகின்றது. ரணில் விக்ரமசிங்க தொடர்நது இந்த பதவியில் இருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு நாடு இருக்கப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மாலபேயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2 comments:

  1. Just a reminder to H E prime minister about the two passports. Please get into action quickly before it too late.

    ReplyDelete
  2. நீங்கள் பிரதமராக இருந்திருந்தால் நாடு எப்போதே அளிந்திருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.