Header Ads



எரிபொருள் பதுக்குபவர்களுக்குஎச்சரிக்கை


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமாக அதனை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக 65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த மற்றும் லொறியில் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு நபருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனையும் 2500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த நபருக்கு நீதவான் பாசன் அமரசேன இந்த தண்டனையை விதித்துள்ளார்.

No comments

Powered by Blogger.