Header Ads



19 க்கு முடிவு கட்டியே தீருவோம் - பிரதமர் சூளுரை

Tuesday, September 01, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக...Read More

இரும்பு வியாபாரி நெய்னா முகம்மதுவை காணவில்லை - பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்பு

Tuesday, September 01, 2020
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - பழைய இரும்புப் பொருட்களை சேகரித்து விற்கும் வியாபாரி ஒருவரைக் காணவில்லை என்றும் அவர் பயணம் செய்த வாகனம் சேதமாக்கப்பட்ட ந...Read More

கேவலமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்காதீர்கள் - சந்திரிக்கா வேண்டுகோள்

Tuesday, September 01, 2020
கடந்த நல்லாட்சியில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில்தான் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்தத் திருத்த...Read More

புத்தளம் மதரசாவில் சஹ்ரானின், பயங்கரவாத போதனை - ஜனாதிபதி ஆணைக்குழுவில் புலனாய்வு அதிகாரி தெரிவிப்பு

Tuesday, September 01, 2020
சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான அமைப்பு புத்தளம் பொம்பரிப்பு பகுதியிலுள்ள அல் ஸுஹாரியா மதரசாவில் நான்கு வருட காலமாக பயற்சி முகாம் ஒன்றை நடத்தி வந்...Read More

சலக இனத்திற்கும் பொது நீதி சட்ட அமைப்பை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்துவேன்

Tuesday, September 01, 2020
துணைப் பிரதமரின் நியமனம் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது 19 ஆவது திருத்தத்தை ரத...Read More

இண்டர்போலிடம் இருந்து 14 இலங்கையர்களுக்கு சிகப்பு அறிவித்தல்

Tuesday, September 01, 2020
சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சிகப்பு அறிவித்தல் ஒன்று பெற்றுக் கொண்டுள்ளது.  இலங்கையில் பல்வே...Read More

சீனாவிலிருந்து வந்த புகையிரதங்களை, ஓட்டுவதிலிருந்து விலக ஓட்டுனர்கள் தீர்மானம்

Tuesday, September 01, 2020
சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புகையிரதங்களை செலுத்துவதில் இருந்து விலகி கொள்ள புகையிரத ஓட்டுனர்கள் தீர்மானித்துள்ளார்.  பிரேக்களில் உள்ள கோள...Read More

இலங்கையில் முதன்முறையாக நாணய, சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பபடவுள்ள Mp

Tuesday, September 01, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள (இரத்தினபுரி மாவட்டம்) பிரேமலால் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளத...Read More

மீண்டும் தீவிரமடையும் கொரோனா - Dr சுதத் சமரவீர விடுத்துள்ள எச்சரிக்கை

Tuesday, September 01, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத...Read More

நமது வங்கிக் கணக்குகளில், நமக்குத் தெரியாமலே மோசடி

Tuesday, September 01, 2020
இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ...Read More

நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி, பொதுஜன பெரமுனவை வலுவான சக்தியாக்க திட்டம்

Tuesday, September 01, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலு வான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ பெரும் பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வ...Read More

கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா

Tuesday, September 01, 2020
கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்த...Read More

நீதிபதி அப்துல் அசீமின் முன்மாதிரி

Monday, August 31, 2020
ஒரு மூதாட்டி நடக்க முடியாத தள்ளாத வயது அவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை ... வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட ந...Read More

இன்ஷா அல்லாஹ் முழு முஸ்லிம், சமூகத்திற்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது - எர்துகான்

Monday, August 31, 2020
கருங்கடலில் இருந்து இறைவன் இயற்கை எரிவாயு வளங்களை துருக்கிக்கு வழங்கியது போன்ற ஒரு நல்ல செய்தியை மத்தியதரைக் கடலில் இருந்தும் விரைவில் எதிர்...Read More

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் கைது

Monday, August 31, 2020
இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸ், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவயில் அவர்...Read More

பலங்கொட, கல்தோட்டை, வெலிஓய பகுதிகளில் இன்று ஆழங்கட்டி மழை பெய்தது

Monday, August 31, 2020
பலங்கொட கல்தோட்டை, வெலிஓய நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இன்று -31- மாலை ஆழங்கட்டி மழை பெய்துள்ளது. ஒரு மாத கால வறட்சியின் பின்னர் இன்று ...Read More

UNP யை கட்டியெழுப்பும் தகுதியும், அனுபவமும் என்னிடம் உள்ளது: கரு ஜயசூரிய

Monday, August 31, 2020
ஐக்கிய தேசியக் கட்சியை தன்னால் மீண்டும் கட்டியெழுப்ப கூடிய தகுதியும் அனுபவமும் தன்னிடம் இருப்பதாகவும் பூஜ்ஜிய நிலைமைக்கு சென்றுள்ள கட்சியை ம...Read More

போதைப்பொருள், பாதாள உலக குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்

Monday, August 31, 2020
போதைப்பொருள், பாதாள உலக மற்றும் ஒழுங்கமைக் கப்பட்ட குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தர மாக ஒழிக்கப்படும் என ஓய்வு பெற்ற பாதுகாப்பு ச...Read More

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை, எனது கரிசனைக்குரிய விடயமல்ல - சஜித்

Monday, August 31, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை விவகாரம் எனது கரிசனைக்குரிய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய ம...Read More

பிரணாப் முகர்ஜி காலமானார் - 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

Monday, August 31, 2020
டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சகிச்சை பெற்று வந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (31.08.2020) மாலை கா...Read More

கஞ்சாவை ஏற்றுமதி செய்தால், அதிகளவில் அந்நிய செலாவணியை சம்பாதிக்கலாம் - அமைச்சர் பந்துல

Monday, August 31, 2020
கஞ்சா பயிரில் இருந்து மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால், அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணியை கஞ்சா மூலம...Read More

மரண தண்டனைக் கைதி பாராளுமன்றம் வருவதில் சிக்கல் - சபாநாயகருக்கும் சட்டமா அதிபருக்கும் மோதலா?

Monday, August 31, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெய சேகரவை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு சிறைச் சாலை திணைக்களத்...Read More

AJM முஸம்மில் ஊவா மாகாண, ஆளுநராக நியமனம்

Monday, August 31, 2020
வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களி...Read More

புதிய அரசியலமைப்பில் இனங்களுக்கும், மாகாணங்களுக்கும் வலுசேர்க்கப்பட மாட்டாது - விமல்

Monday, August 31, 2020
 (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்யாமல் ஒரு நாடு- ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டுக்குள் அனைத்து  இன மக்களும் ஒன்ற...Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குச் சென்று கண்ணீர் வடிப்பதில் பிரயோசனம் இல்லை. அது முதலைக் கண்ணீராகும்

Monday, August 31, 2020
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் கடமைகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் தற்ப...Read More
Powered by Blogger.