Header Ads



சவுதியில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள்


மார்ச் 20 வெள்ளிக்கிழமை அன்று, ஈத் அல் பித்ர் நோன்புப் பெருநாள் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.


1447-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தின் பிறை இன்று (18) சவுதியில் எங்கும் காணப்படவில்லை. அதைத் தொடர்ந்து, ரமலான் மாதம் நாளை 30 நாட்களை நிறைவு செய்கிறது. மேலும் ஈத் அல் ஃபித்ர் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும்.

No comments

Powered by Blogger.