Header Ads



52 மில்லியன் ரூபா பெறுமதியான, போதைப்பொருளுடன் தாய்லாந்து நாட்டவர் கைது

 


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது  செய்யப்பட்டுள்ளார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.