Header Ads



ஜனாஸா அறிவித்தல் - வானூன்


யாழ்ப்பாணம் முஹிதீன் பள்ளி வீதியை பிறப்பிடமாகவும், அநுராதபுரம் நேகம என்ற ஊரை வதிவிடமாகவும் கொண்ட மர்ஹூம் மீராசாகிபுதாவூத் அவர்களின் மனைவியான வானூன் (சங்கானை பாலரின் மகள்) (13/06/2022) நேகமயில் வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

இவர் ஓய்வுபெற்ற நசூஹா ஆசிரியை, தாரிக் (FRANCE) ஆகியோரின்  உம்மாவும் ஆவார்.

இன்று (13/06/2022) அஸர் தொழுகையின் பின் நேகம ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

மரணித்தவருக்காக (ஜனாஸாவைப் பார்த்து) ஓதும் துஆ!

اَللّهُمَّ اغْفِرْله وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ

அள்ளாஹும்மக்ஃபிர் லஹு வர்Fபஃ தரஜ(த்)தஹு Fபில் மஹ்திய்யீன வஃக்லுஃப்ஹு Fபீ அகிBபிஹி Fபில் ஙாBபிரீன் வக்ஃFபிர்லனா வலஹு யாரBப்Bபல் ஆலமீன். வFப்ஸஹ் லஹு Fபீ கப்ரிஹி வநவ்விர்லஹு Fபீஹி.

பொருள்: 

இறைவா! அன்னாரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! 

-ஆதாரம்: முஸ்லிம்.

No comments

Powered by Blogger.